Tag: #national crime
30 ஆண்டுகளாக திருநங்கையாக நடித்து இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்கதேச நபர் : அதிரடி காட்டிய உளவுத்துறையினர்!
வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்ற நபர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 10வது வயதில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவினார். மும்பையில்...
பக்தர்கள் உடலுறவு கொள்வதை நேரில் பார்த்த போலி சாமியார்: பூனேவில் கைது!
புனே அருகே உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் என்ற பகுதியில் போலிச் சாமியார் ஒருவர் மாந்திரீகம் செய்து, மக்களை ஏமாற்றி, மொபைல் போன் ரிமோட் ஆக்சஸ் செயலி...
ஒரே ஒரு சண்டை.. நூதனத் திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெண்மை.. குவியும் பாராட்டுகள்!
உத்திரபிரதேச மாநிலம் உண்ணாவ் மாவட்டம், அவ்ராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதியினரிடையே நடைபெற்ற சண்டை மிகப்பெரிய சட்டவிரோத எரிபொருள் வணிகத்தை வெளிச்சத்துக்கு...
தனது கணவரை மின்சாரம் கொடுத்து கொலை செய்த பெண்: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் , 60 வயது மூதாட்டியான மம்தா பாதர் என்ற ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியை, தன் கணவரை மின்...
சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்!
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வரும் 22 வயது மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு...
வழுக்கை தலையில் முடியை நட்டு, உயிரைக் குடித்த சோகம்! – போலி மருத்துவருக்கு வலை வீச்சு!
உத்திரபிரதேசம் மாநிலம் கேம்பூரில் உள்ள பவர் பிளாண்ட்டில் பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் வினித் துபே. இவருக்கு தலை முடி கொட்டியதால் கடந்த மே...
பஹல்காம் தீவிரவாதிகள் பற்றிய முக்கிய ஆதாரம் கொடுத்த சுற்றுலா பயணி!
மகாராஷ்டிராவின் புனே நகரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு சென்று இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று 26...
மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட கணவன்: பெங்களூருவில் மீண்டும் அதிர்ச்சி!
பெங்களூருவில் சமீபத்தில் மனைவியின் தொல்லை தாங்காமல் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அவருடைய...
அடுத்தவன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கள்ளக்காதலன்: ஊரே சேர்ந்து மொத்து மொத்து என்று மொத்திய சம்பவம்!
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண்ணுடன் உறவு...
மகனைக் காப்பாற்ற மகளைக் கொன்ற தாய்..- உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேச மாநிலம், ரேவா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பது வயது சிறுமி ஒருவர் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்ததாக போலீசார் வழக்கு...










