Tag: மக்கள் அவதி

டில்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை புழுதிப்புயல் வீச துவங்கியது. தொடர்ந்து பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் இங்கு...

கன்னியாகுமரி அருகே நேற்று மையம் கொண்டிருந்த ஓகி புயலால் தென்தமிழகத்தில் கனமழை பெய்தது. இதன் தாக்கம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இருந்தது. சென்னை, திருவள்ளூர்...

  வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல பகுதிகளில் கொட்டி வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை வெளுக்கிறது. மேலும்...

வடகிழக்குப் பருவமழை மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. கடலோர மாவட்டங்களை மட்டுமல்ல தென் தமிழகத்திலும் மழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....

தினக்கூலியாக மாற்றும் வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என ஒப்பந்த ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல பேருந்துகள் இயக்கப்படவில்லை....

இன்று காலை சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், ஆழ்வார்ப்பேட்டை, தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் மிதமான மழையும், திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்...