Tag: எழும்பூர்

அண்ணாசாலையில் 40 அடி நீளத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியயடைந்துள்னர். பள்ளம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாக ஆய்வு...

எழும்பூர் கவின் கலைக்கல்லூரியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம்...

ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை எழும்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜீவ்ராய், உயர் நீதிமன்றத்தில்...

சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி ஜாகீர் உசேன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில்...

எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால தடுப்புச்சுவர் சேதம் அடைந்து பல மாதங்களாக அபாயகரமாகன நிலையில் உள்ளது. கன மழை பெய்தால் சரிந்து விழுந்து...