எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால தடுப்புச்சுவர் சேதம் அடைந்து பல மாதங்களாக அபாயகரமாகன நிலையில் உள்ளது. கன மழை பெய்தால் சரிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் நிகழும் முன் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விருத்துள்ளனர்.
எழும்பூர் மேம்பால தடுப்புச்சுவர் சேதம் கவனிக்காத தமிழக அரசு?
previous article
எல்லோரும் ஊதா கலர் ரிப்பன் பார்த்திருப்பிர்கள்… ஊதா கலர் மாம்பழம் பார்த்து இருக்கீங்களா?
next article
மூட்டு வலியை முழுமையாக குணமாக்கும் ஆமணக்கு!