Tag: அனிதா
மீண்டும் ஹீரோயின் ஆனார் பிக் பாஸ் ஜூலி..!
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் ஒருவர் மரியா ஜூலியானா. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பி விமர்சனத்திற்கு உள்ளானார். இதனை...
இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம்..!
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு...
ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கமே! வைகோ குற்றச்சாட்டு..!
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க கூடாது என்பதில் மத்திய அரசு முழுவீச்சுடன் செயல்படுகிறது என்று வைகோ குற்றம் சாட்டினார். மதுரை...
நீட் தேர்வு:மாணவர்களை ஒவ்வொருவராக இழந்துவருகிறோம் – விஷால் உருக்கம்..!
நீட் தேர்வில் தோல்வி அடைந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம்...
நீட் இழப்புகளுக்கு மக்கள் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்-நடிகர் விஷால்..!
அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார். நாடு முழுவதும் நீட்...
மாணவி அனிதா மரணம்- டவரில் ஏறி கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு நீதி கேட்டு...
ஃபேஸ்புக்கில் எங்களை விமர்சிப்பதா? கொதித்தெழுந்த உயர்நீதிமன்ற நீதிபதி!
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை நம்ப வைத்து அரசு ஏமாற்றி விட்டதாகவும், மாணவர்களை...
அனிதா மரணம்; நீதி கேட்டு தமிழக கல்லூரிகளில் தீவிரமடைகிறது போராட்டம்!
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற முடியாததால் அரியலூர் அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. எனினும்...
ஏழைகள் பெரும்படிப்பு படிக்க கூடாதா? -நடிகர் சிவகுமார் காட்டம்
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன்- ஒரு டாக்டர் மகள்- ஒரு பேராசிரியர் மகள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மூட்டை தூக்கும்...
நாட்டுக்கே ‘பாடம்’ சொல்லியிருக்கும் மாணவி இறுதி ஊர்வலத்துக்கு தயாராகிறார்!
நீட் தேர்வு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதி சடங்குகள் நடைபெற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படும்....