Tag: விஷால்
‘எண்ணி ஏழு நாளு’க்குப்பிறகு ‘சண்டக்கோழி-2..! லிங்குசாமியின் 2௦15 டைரி..!
பையா படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட எழு வருடங்களுக்குப்பின் கார்த்தியுடன் லிங்குசாமி மீண்டும் இணைந்துள்ள படம் தான் ‘எண்ணி ஏழு நாள்’. லிங்குசாமி டைரக்ஷனில் வெளியான...
“ஆம்பள” திரைப்பட இசை வெளியீட்டு விழா – காணொளி:
பாகம் 1: பாகம் 2:
விஷாலுக்கு ‘ஆக்சன் ஸ்டார்’ பட்டம் கொடுத்த மன்சூர் அலிகான்..!
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ஆம்பள’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ஹிப் ஹாப் தமிழா...
இத்தாலியில் பாடல் படப்பிடிப்பு ; பொங்கலுக்கு வருவாரா ‘ஆம்பள’..?
பொங்கலுக்கு படத்தை வெளியிட்டுவிடவேண்டும் என்கிற முனைப்புடன் தான் செயல்பட்டு வருகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாக்கி வரும் ‘ஆம்பள’ படத்தின் டீம்.. அதற்கேற்ற...
லட்சுமி மேனனின் வாய்ப்பை பறித்தாரா காஜல்..?
லட்சுமி மேனனின் வாய்ப்பை பறித்தாரா காஜல்..? ஆம்பள படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஷாலின் அடுத்த படத்தை இயக்கப்போவது இயக்குனர் சுசீந்திரன் தான்.. ஏற்கனவே 'பாண்டியநாடு’ படத்தின்...
ஐந்தாவது முறையாக சூர்யா – ஹரி அதிரடி கூட்டணி..!
ஹரி படம்னாலே சொல்லவே வேணாம் வேகம்.. வேகம்... வேகம் தான்.. ஒரு ரசிகனின் பல்ஸை சரியாக அறிந்திருக்கும் இயக்குனர் ஹரி, தனது ஒவ்வொரு படத்திலும்...
‘ஆம்பள’ விஷாலுக்கு அழகான அத்தைகள் மூணு…!
‘மதகஜராஜா’ படம் ரிலீசாகுமா என்பது தெரியாது.. ஆனால் அந்த வீணாகிப்போன உழைப்பை வேதனையுடன் ஒதுக்கிவைத்துவிட்டு அடுத்ததாக ‘ஆம்பள’ படத்திற்காக சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள் விஷாலும்...
“ராதாரவியை முதலில் வெளியேற்றுங்கள்” – சரத்குமாரிடம் சீறிய விஷால்..!
நடிகர்சங்கத்தில் புகைந்துவரும் பிரச்சனையை நாம் ஏற்கனவே கோடிட்டு காட்டியிருந்தோம்.. நாசர் குறித்து ராதாராவியின் அநாகரிக பேச்சை நாம் வீடியோ ஆதாரத்துடன் சொல்லியிருந்தோம். இதற்காக ராதாரவி...
பொங்கலுக்கு ‘ஆம்பள’ வரும்.. ஆனா ‘ஐ’ வராது..!
எதிலும் பர்பெக்ஷன் பார்ப்பவர் என்பதாலேயே நாளுக்கு நாள் ‘ஐ’ படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் ஷங்கர்... 2௦14க்குள்ளேயே வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்த...
கொந்தளிக்க வைத்த ராதாரவி பேச்சு..! கூட்டணி அமைக்கும் இளவட்ட நடிகர்கள்..!
எந்த துறையானாலும், அதில் எவ்வளவு பெரிய சீனியர் ஆனாலும் சரி.. பேசும் பேச்சில் நிதானம் வேண்டும். தன்னை எதிர்க்க ஆள் இல்லை.. தான் தான்...