Tag: நெல்லை
எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது ரத யாத்திரை..!
மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள்...
தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… மூழ்கிய முருகன் கோயில்…!
தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் தண்ணீரில் மூழ்கியது. நெல்லை, குமரிக்கடலில் நிலைகொண்ட ஒக்கி புயல் காரணமாக...
தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் மழை! சென்னை உட்பட 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பு!
ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில்...
குமரியில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...
கல்லூரி மாணவர்களின் கலகலப்பை கமர்ஷியலாக சொல்லும் ‘சரமாரி’..!
நெல்லை ஜீவா தயாரிப்பில் கமல்.ஜி என்பவரது டைரக்சனில் உருவாகி வரும் படம் தான் ‘சரமாரி’. நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில்...
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது!
நெல்லையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது. எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா படத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி...
கந்து வட்டி முதல்வரை வைத்து கேலிச்சித்திரம் வரைந்தவர் கைது!
கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட தென்காசியை அடுத்த காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட...
நெல்லையில் கன மழை காரணமாக ஆற்று பாலம் அடித்துச் செல்லப்பட்டது !!
வடகிழக்குப் பருவமழையினால் சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது. இந்த நிலையில், மழையை பார்த்து அதிசயிக்கும்...
ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதி!
கடந்த திங்கட்கிழமை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடந்தது. அப்போது அங்கு வந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும்...
கந்து வட்டி கலெக்டர் ஆபீஸ் 7 வாயில்கள் நிரந்தரமாக மூடப்பட்டது!
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக...