Tag: தேர்தல் ஆணையம்
குஜராத் தேர்தல்: 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி...
என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை : விஷால்
என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என விஷால் தெரிவித்துள்ளார். ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி, வேட்பு மனு தாக்கல்...
மதுசூதனனுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்க ஓபிஎஸ் – பழனிசாமி கையெழுத்து: தேர்தல் ஆணையம் அனுமதி!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு சின்னம் ஒதுக்க பரிந்துரைக்கும் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்...
யாருக்கு ‘தொப்பி?’: டிடிவி மனுவை தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்டு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்க தொப்பி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில்...
தொப்பி இல்லைனா வேறு சின்னம் டிடிவி திட்டம்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால்...
தேர்தல் ஆணையத்திற்கு ஐடியா கொடுத்த தமிழக அமைச்சர்!
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. 2 அணிகளின் இணைப்புக்கு...
ஆர்.கே.நகர் இடைதேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் நவம்பர் 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும்...
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவை – தினகரன் ஆக்ரோசம்!
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என தினகரன் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் சின்னத்தை பெறுவதற்காக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு...
வெளியானது அதிகார அறிவிப்பு..!களைகட்டிய ராயப்பேட்டை அலுவலகம்..
இரட்டை இலை சின்னம் இபிஎஸ் ஒபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது இதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு,தினகரன் அணிக்கும்...
இபிஎஸ் -ஒபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை வென்றனர்!
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம்...