Tag: திருவாரூர்
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்-மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சென்னை பெரம்பூரில்...
காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு கண்டனம். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதை குடியரசு...
காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் வைகோ பங்கேற்ப்பு..
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
ஜனவரி 28: காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கேற்கும்! வைகோ அறிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் ராமதாஸ் அறிக்கை.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சம்பா நெல்லை கொள்முதல் செய்ய போதுமான அளவில்...
எ.கே.எம். நிறுவன தலைவர் காசிநாத தேவர் மறைவிற்கு பி.ஆர்.பாண்டியன் ஆழ்ந்த இரங்கல்.
எ.கே.எம். நிறுவன தலைவர் காசிநாதத்தேவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் . திருவாருர் எ.கே.எம். குரூப் நிறுவனங்களின் தலைவர் அய்யா எ.கே.எம். காசிநாத தேவர் அவர்களின்...
ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடியவர் மனைவியுடன் கைது!
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தென்னஞ்சாறு பகுதியில் ஓ.என்.ஜி.சி இயற்கை எரிவாயு எடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அப்பகுதி...
தமிழகத்தில் ஒரு சில மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை!
கடலூர் மற்றும் பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையால்...
குமரியில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...
இன்னும் 12 மணி நேரத்துக்கு வெளுத்து வாங்கப்போகுது கன மழை !! 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் !!!
கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக் கடலில் உருவான ‘ஒகி’ புயல் மேலும் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 12 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை...