Tag: தமிழ் சினிமா செய்தி
பகத் பாசில் வில்லனாக நடிக்கும் “வேலைக்காரன்”, “அநீதி கதைகள்” படம்…
'தனி ஒருவன்' வெற்றிப்பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா ஆகியோர் நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில்...
இரண்டாவது முறையாக சிம்புவுடன் நடிக்கும் சிலம்பாட்டம் கதாநாயகி…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் அஅஅ படத்தில் சிம்பு நான்கு வேடங்களில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்...
சரவணன் இருக்க பயமேன் கதாநாயகி அழகின் ரகசியம் இதுதான்…
நடிகை ரெஜினாவை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடயே நன்கு பிரபலமாக்கியாவர் இயக்குனர் பாண்டியராஜன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா...
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் இணையும் இயக்குனர் ஹரி…
2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சாமி. இப்படம் ஹரி இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மீண்டும்...
இந்தியாவில் உள்ள எல்லா நடிகர்களும் நடிகைகளும் பங்கேற்க உள்ள ஸ்டண்ட் யூனியனின் பொன் விழா…
நம் தென்னிந்திய சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத் தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது. கூட்டுக் குடும்பமாக உழைத்துத் தான் ஒரு படம்...
உலக மொழிகள் எல்லாவற்றிலும் படம் தயாரிக்க விரும்பும் “ஜான் சுதிர்” !…
இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப் படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்தி வரும் ஜான்சுதிர் நட்பு ரீதியாக பல படங்கள்...
அன்னையர் தின சிறப்பு ஆல்பம் வீடியோ பாடல்…!
https://www.youtube.com/watch?v=Cu6HxZMm8ug
நாளை அன்னையர் தினத்தில் தன் அன்னையின் கோவிலை திறக்கும் ராகவா…
தமிழ் சினிமாவில் தன் திறமையால் கஷ்டப்பட்டு தற்போது முன்னுக்கு வந்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் ஆரம்பத்தில் தனது நடன அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை...
தமிழில் சரளமாக பேச டியூஷன் செல்லும் பாலிவுட் நடிகர் பேத்தி…
நடிகை சாயிஷா ஜெயம் ரவியுடன் ‘வனமகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் விஷால்,...
மறைந்த இராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீடு வழங்கிய விவேக்….
சத்தீஸ்கர் மாநிலம் சுமோவில் நடந்த தாக்குதலில் 4 தமிழர்கள் உட்பட 25 இராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலின் சம்பவம் நாட்டையே உலுக்கியது....