Tag: தமிழக அரசு
நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் ராமதாஸ் அறிக்கை.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சம்பா நெல்லை கொள்முதல் செய்ய போதுமான அளவில்...
விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப வைரமுத்து கருத்து சர்ச்சை – பி.ஆர்.பாண்டியன்.
தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சை த புண்ணியமூர்த்தி, எம்.மணி,...
அரசு பேருந்து கட்டணம் உயர்வு.. பயணிகளின் நிலை என்ன ?
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.23 சென்னையில் குளிர்சாதன பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணம்...
பொங்கலுன கரும்பு..அதை விளைவித்த விவசாயியை மறந்த தமிழகம்.. பி.ஆர்.பாண்டியன் வேதனை.
கரும்பு விவசாயிகள் பேச்சுவார்த்தையை அமைச்சர் சம்பத் கைவிட்டதால் விவசாயிகளுக்கு இழப்பு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்.. தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு மத்திய,மாநில அரசுகள் நிர்ணயம் செய்த விலையின்...
தமிழக சட்டசபை கூட்டம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு, ஆர்.கே.நகரில் டிடிவி வெற்றி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல்...
கருணாநிதியின் மகள் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
சென்னையைச் சேர்ந்த வி. நெடுமாறன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை செய்திருந்தார். அதில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன்...
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை- உச்ச நீதிமன்றம்அதிரடி!
விலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. இந்தாண்டு கடந்த...
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஜவஹர்...
பேனர் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது வழக்குப்பதிவு
தமிழகம் முழுவதிலும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்படும் பேனர்களில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் வழக்கு...
ஜெ.தீபாவுக்கு சம்மன்! ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஜெ.தீபா வரும் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை...