Tag: ஜெயலலிதா
ஜெ உயிருடன் இருந்த போதுதான் சொத்துகளை சேர்த்துள்ளது சசி குடும்பம்- நாம் தமிழர் கட்சி தலைவர்!
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து முடிந்த நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சோதனை நடைபெற்றது....
பதவி கிடைத்ததும் இபிஎஸ் அம்மாவை மறந்துவிட்டார்- தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு!
ஜெயா தொலைக்காட்சி, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பல...
பாஜகவினரின் வீடுகளில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை? – கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கேள்வி
மத்திய அரசை விமர்சிப்போரின் வீடுகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல பாஜக தலைவர்களின் வீடுகளில் ஏன் வருமான வரி சோதனை நடத்தப்படுவதில்லை...
ஜெ.க்கு சிகிச்சையளித்த டாக்டர் வீட்டிலும் ரெய்டு!
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தபோது, டாக்டர் சிவகுமாரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் ஆவார். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகள் பிரபா....
இரட்டை இலை விவகாரம்: விசாரணை முடிந்தது, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
அ.தி.மு.க.வில் உள்ள இரு அணிகளில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை இன்று முடிந்துள்ளதாகவும், தீர்ப்பு விபரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்...
எப்போது தூக்கத்தில்லிருந்து விழிக்கும் தமிழக பதிவுத்துறை…
ஜெ.ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் சில மாதங்கள் தமிழக முதல்வராகவும், பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்த்தேடுக்கப்பட்டு...
அதிமுக என்றுமே ஆட்சிக்கு வரவே வராது- கனிமொழி!
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு...
ஜெ. மரணம்- போயஸ் தோட்டத்தில் இருந்து விசாரணை ஆரம்பம்!
முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக, ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான உத்தரவு கடந்த செப். 25-இல் பிறப்பிக்கப்பட்டு விசாரணை...
ஜெ., வெற்றி பெற்ற தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாதது வேதனை: மு.க.ஸ்டாலின் பேட்டி
டெங்குவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்.கே.நகரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆர்.கே.நகர்...
வேதா இல்லம் விவகாரம் : தீபா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தீபா தாக்கல் செய்த மனுவை, நான்கு வாரங்களில்...