Tag: அமைச்சர் ஜெயக்குமார்
தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்த காலத்திலும் சேர்க்க மாட்டோம்-அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்..!
தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்த காலத்திலும் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
உலகின் சுவையான மீன்கள் கிடைக்கும் இடம் எது..? சட்டசபையில் அமைச்சர் கூறிய ருசிகர தகவல்..!
முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் பிடிபடும் மீன்கள் தான் உலகிலேயே சுவையான மீன்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான...
கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும்.. ஜெயக்குமார் காட்டம்..!
நடிகர் கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சின்ன நீலாங்கரையில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை...
முறுக்கிவிட்டு போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர்:திமுகவை கேலி செய்த அதிமுக அமைச்சர்..!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபைக்கு வரபோவதில்லை என்று திமுக...
தமிழர் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு திமுக நாடகம் ஆடுகிறது:அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!
தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்னைகளில் தமிழர் பிரச்னைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, இப்போது திமுக நாடகம் ஆடுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பட்ஜெட்...
ஸ்டாலின் எதிர் கட்சி அல்ல எதிரி கட்சி-அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்..!
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான...
கர்நாடகாவில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வரவேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்..!
கர்நாடகாவில் ராமர் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வரவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை...
ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசிய எடப்பாடி பழனிசாமி..!
காலம் போன காலத்தில், நதிகள் இணைப்பு பற்றி பேசுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த...
சட்டம் ஒழுங்கு குறித்து பேச திமுக-வுக்கு தகுதி இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்..!
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மண்ணடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டம் ஒழுங்கு குறித்து திமுக விமர்சிப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து...
ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தால் இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்
பாஜகவின் ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் குறித்து பத்திரிக்கையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்தால் அவர்கள் இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என, தமிழக...