Tag: மத்திய அரசு
சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்:அரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார்..!
செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட செல்போன்...
பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதம்:அதன் பின்னணி.?
சர்க்கரை இருப்பு வைக்கும் கட்டுப்பாட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர்...
காவிரி ஆணையம் எப்போது? மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழக அரசு திட்டம்..!
காவிரி ஆணையம் அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிடாததை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி விவகாரம்...
மத்திய அரசு அனுமதி தந்தால் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் நடக்கும் – பிசிசிஐ..!
அரசு அனுமதி தந்தால் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே...
கர்நாடகத்தில் எந்த ஆட்சி வந்தாலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்காது-வைகோ பளிச்..!
கர்நாடகத்தில் எந்த ஆட்சி வந்தாலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்காது என்று அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதுகுறித்து...
காவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்..!
காவிரி வழக்கு விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வெளி நாடுகள் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கக்கூடாது-கமல் ஆவேசம்..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வெளி நாடுகள் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கக்கூடாது என கமல் கூறியுள்ளார். தற்போது பெட்ரோல், டீசல் விலை...
சொன்னதை சொன்ன மாதிரி செய்ய பாஜகவால் தான் முடியும் – தமிழிசை..!
காவிரி வழக்கில் திருத்தப்பட்ட மத்திய அரசின் வரைவுத் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, காவிரி அமைப்பு ஆணையத்தை பருவ மழைக்கு முன்பாக செயல்படுத்த மத்திய அரசிற்கு...
மாநிலங்களில் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும்-மத்திய அரசு கருத்தால் அதிர்ச்சி..!
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்ட நிலையில், காவிரி நீர் வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது, காவிரி...
காவிரி மேலாண்மை: மத்திய அரசு வரைவில் கூறப்பட்டுள்ளது என்ன?
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக இதில்...