Tag: #TNnews
ஆடு மேய்க்க சென்ற இடத்தில் அரை நிர்வாணமாக கிடந்த பெண் : கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!
கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வெங்கட்டப்பா (வயது 56). இவருடைய மனைவி பாப்பம்மா (வயது 45). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள...
மகனிடம் கோபித்து கொண்டு வெளியேறிய தாய், பெசன்ட் நகர் பீச்சில் சடலமாக கண்டெடுத்த அவலம்!
பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி பேசி டெய்சி ராணி. ஜோசப் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக...
AI உதவியுடன் 31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி சிக்கினார்
அரக்கோணம் மாவட்டம் ராஜாளி ஐ என் எஸ் கடற்படை விமான ஏவு தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது...
மது போதையில் நண்பனை அடித்துக் கொன்றது கூட தெரியாத இளைஞர்: மதுரையில் மீண்டும் பரபரப்பு!
மதுரை மாநகர் உலகனேரி ராஜிவ்காந்திநகர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (27) என்ற ஆட்டோ ஓட்டுனரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த லோடுமேனாக பணிபுரிந்துவரும் தமிழரசன்...
மது குடிக்க பணம் கேட்டு இளைஞரை அறிவாளால் வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்த முதியவர்: மதுரையில் பரபரப்பான சம்பவம்!
மதுரை மாவட்டம் ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அழகு பாண்டி மீது அடிதடி,...
இருட்டு கடை அல்வா உரிமையாளர் கொடுத்த வரதட்சணை புகார்!
திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார். திருநெல்வேலியில் புகழ்பெற்ற...
கணவன் தன் மீது பாசம் காட்டாததால் குழந்தையை கொன்ற தாய்: புதுக்கோட்டையில் கொடூர சம்பவம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை...
மீண்டும் மீண்டும் அரங்கேறும் பாலியல் தொல்லை!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்....
பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய பெண்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாலா சோப்ரா என்ற பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை அருகே உள்ள நாலாசோப்ரா என்ற...
கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம்: கடலூரில் பயங்கரம்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், 29 வயது இளம்பெண் தனது கணவருடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் துபாயில் வேலைக்காக...










