Tag: #tncrime
டீ குடிக்க போன கேப்பில் மனைவியைக் கொன்ற கொடூரம்: தென்காசியில் பரபரப்பு!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இதில்...
குடிக்கு அடிமையானதால் தந்தையே மகனை கொன்ற பரிதாபம்!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மாத எனக்கு குப்பம்மாள் என்ற மனைவியும் சாந்தகுமார் என்ற மகனும் இருந்தனர். திருமணமாகாத சாந்தகுமார், கடந்த சில ஆண்டுகளாக...
ஒரே ஒரு கையெழுத்துக்காக தம்பியை வெட்டிய அண்ணன்: தாயின் கதறல்!
பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்ட குடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான வெங்கடேஷன். இவருக்கு 12 வயதில் தனுஷ் என்ற மகன் உள்ளார். வெங்கடேசனின் மனைவி...
பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசமாக இருந்த மனைவி : கணவன் செய்த அதிர்ச்சி சம்பவம்!
கரூர் அருகே கா. பரமத்தி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். 41 வயதாகும் இவர் பலகார கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது...
காதலை ஏற்காத காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட காதலன்: வேலூரில் பரபரப்பு!
வேலூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம், மாவட்டத்தில் பெரும்...
வீட்டு ஓணருடன் ஏற்பட்ட தகாத உறவு: வீட்டுக்காரரையை கொலை செய்த மனைவி!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் வேல்முருகன் பேச்சியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த...
செல்போன் கொடுத்து பாலியல் சில்மிஷம் செய்யப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவி: டீசல் குடித்து தற்கொலைக்கு முயன்ற போது வெளிவந்த உண்மை!
ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் சில காலம் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். தற்போது அவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை...
இன்ஸ்டாகிராம் பழக்கம் : 14 வயது மாணவியிடம் 32 பவுன் நகையை ஆட்டைய போட்ட இளைஞர்கள்!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கிறார் தந்தை. இவருடன் மனைவி மற்றும் 14 வயதுள்ள மகளும் வசித்து...
மனைவி பற்றிய தவறான பேச்சு: நண்பரை கத்தியால் குத்திய நண்பர்!
சென்னை கேகே நகர் ராணி அண்ணா நகரை சேர்ந்தவர் அமித் பாஷா(31). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி கொளத்தூர் 200...
கணவனைக் காப்பாற்ற குக்கர் மூடியால் மாமியாரை கொன்ற மருமகள் : நீலகிரியில் பரபரப்பு!
நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை வீரப்பன் காலனியை சேர்ந்தவர் முகமது இவர் தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூனா. கடந்த...










