Tag: #TNnews
கொழுந்தனாருக்கு உளுந்தங்களி கொடுத்து, உயிரை எடுத்த அண்ணன் மனைவி: திண்டுக்கல்லில் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 15ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு ஒரு ஆணின் சடலம்...
புருஷன் மூலம் கிடைத்த கருணை வேலையை இப்படியா துஷ்பிரயோகம் பண்ணுவது: கன்னியாகுமரியில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தனுஷ்கோடி உடல்...
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே தூய்மை பணியாளருக்கு நேர்ந்த சோகம்: திருச்செந்தூரில் துயரம்!
திருநெல்வேலி மாவட்டம் ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான இவர் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று...
சிறுவனை கொன்று விட்டு நாடகம் ஆடிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை: கன்னியாகுமரியில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடியப்பட்டணம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த கொடூரமான குழந்தையின் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான பெண்ணுக்கு...
குடிக்கு அடிமையானதால் தந்தையே மகனை கொன்ற பரிதாபம்!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மாத எனக்கு குப்பம்மாள் என்ற மனைவியும் சாந்தகுமார் என்ற மகனும் இருந்தனர். திருமணமாகாத சாந்தகுமார், கடந்த சில ஆண்டுகளாக...
ஒரே ஒரு கையெழுத்துக்காக தம்பியை வெட்டிய அண்ணன்: தாயின் கதறல்!
பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்ட குடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான வெங்கடேஷன். இவருக்கு 12 வயதில் தனுஷ் என்ற மகன் உள்ளார். வெங்கடேசனின் மனைவி...
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : பாதுகாப்பு அவசியம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2020 ஆம் ஆண்டு முதல் பரவி வரும் இந்த கொரோனா தொற்றால் இந்தியாவில்...
திருவள்ளூரில் விவாகரத்து பெற்ற பெண்ணுடன், கள்ளக்காதலில் கர்ப்பம் ஆக்கிய ஆண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவலம்!
திருவள்ளூர் அருகே உள்ள புன்னவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா. இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உடன் 2013இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
அளவு கடந்த செல்லம் மகளின் உயிரை குடித்ததா?
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி(50). ஆட்டோ டிரைவர் இவரது மனைவி செல்வி(45). இவர்களது மகள்கள் ரஞ்சனி(19), சந்தியா(17). இதில் ரஞ்சனி பிஎஸ்சி நர்சிங்...
இரு வீட்டார் சண்டைக்கு நடுவே சைடு கேப்பில் தாலி கட்டிய இளைஞர்: திருத்தணி கோவிலில் பரபரப்பு!
திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான கனவுகளும் எண்ணங்களும் இருக்கும். தங்களுடைய திருமணம் எப்படி எல்லாம் நடைபெற வேண்டும் என அதற்கான வயது வரும்போது...










