Tag: #tncrime
இந்த ஆண்டு இறுதிக்குள் கோயம்பேடு முழுவதுமாக மூடப்படுகிறதா?
கோயம்பேடு இருக்கும் இடத்தில விரைவில் புதிய திட்டம் வர வாய்ப்புள்ளது. இதற்காக அந்த பகுதிகளை இடிபாடுகளை மேற்கொள்ள அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். விரைவில்...
உல்லாசத்திற்கு அழைத்து பணம் தராத அதிமுக நிர்வாகி : படபடக்கும் நாகர்கோவில் அதிமுக.
குமரி மாவட்ட அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி, நாகர்கோவில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும், கேரளாவை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க...
தேனி மாவட்டத்தில் பயங்கரம் : மர்ம கும்பலால் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில்...
12 பவுன் நகைக்காக சொந்த அத்தையயே கொன்ற மருமகன்
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடியின் மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர் இறந்து விட்டதால் பவுனுத்தாய் மரிகுண்டு...
மனசாட்சியே இல்லாமல் 15 வயது சிறுமியை கர்ப்பமாகிய 65 வயது பெருசு
சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (64). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே...
குடியால் வந்த தொல்லை: குடும்பமே சேர்ந்து குடும்பத்தலைவனை கொன்ற கொடூரம்..
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மகன் சிவபிரகாசம் (47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நித்யா,...
கடன் கொடுத்தவர் கடன் வாங்கிய பெண்ணின் மீது பாலியல் அத்துமீறல் : போலீசார் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடை அடுத்துள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு, பரங்கிவெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத். கூலி தொழிலாளியான இவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு பாப்பாநாடு...
உல்லாசமாக இருந்த பெண்ணை கொலை செய்து அவளின் மூளையை தின்ற கொடூரன்
சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் 1வது பிரதான சாலை, 3வது குறுக்கு தெரு சந்திப்பில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் புதிதாக வீடு கட்டி...
குடிபோதையில் வந்த கணவன் : அம்மிக்கல்லால் அடித்து கொன்ற கொடூரம்
பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்தவர் கலைவாணன், 25. இவரது மனைவி சவுந்தர்யா, 25; மீன் மார்க்கெட் தொழிலாளர்கள்.கலைவாணன்,...
56 பேரை ஏமாற்றிய ‘கல்யாண ராணி’ சத்யாவின் தோழி தமிழ்செல்வி பிடிபட்டார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். மாட்டு தீவன விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செல்போன்...










