ரவுடிகள் தாக்கிய காவலர் அன்பழகனை சந்தித்து, நலம் விசாரித்த காவல் ஆணையர் !

ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த தலைமை காவலர் அன்பழகனை சந்தித்து, நலம் விசாரித்தார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

நலம்விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் தலைமை காவலரை தாக்கியவர்களை கைது செய்துள்ளோம் என்றும் இரவு ரோந்துப்பணியை காவலர் அன்பழகன் சிறப்பாக மேற்கொண்டு ஒரு குற்றத்தை தடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

Leave a Response