அபாயசங்கிலியை பிடித்து இழுத்தும் நிற்காத விரைவு ரயில் : ஒருவர் காயம் !

பொதிகை ரயிலில் இருந்து செங்கல்பட்டு அருகே ஒட்டிவாக்கத்தில் நேற்றிரவு காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட தென்காசியை சேர்ந்த காக்கும் பெருமாளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே இளைஞர் விழுந்ததும் அபாயசங்கிலியை பிடித்து இழுத்தும் பொதிகை ரயில் நிற்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Response