கண் சிமிட்டு நடிகைக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு…

cxvdcfv

கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் மலையாளத்தில் ‘ஒரு ஆதார் லவ்’ என்ற படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு முன்னரே இந்தப் படத்தால் இவர் பாலிவுட் வரை பிரபலமாகி விட்டார்.

பாலிவுட்டில் ரோஹித் ஷெட் இயக்கவுள்ள ‘சிம்பா’ படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை அணுகியிருக்கிறார்களாம். கொஞ்ச நேரமே வந்துபோகும் வேடம் தான் என்றாலும், அவரது பிரபலம் படத்திற்கு பயன்படும் என்பதால் தான் இந்த முடிவாம். அதுமட்டுமல்ல ‘பின்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க பிரியா வாரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம்…

Leave a Response