வெளுத்து வாங்கும் மழை- ஒரு சில மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!

vanilai12

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

விடுமுறை: இதனையடுத்து மாணவர்கள் நலன்கருதி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவடடத்தில் இயங்கிவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்

 

Leave a Response