ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு !

23826183_1622940881085977_6671080442786075611_o

உ.பி.யின் பாந்தா பகுதியில் வாஸ்கோடகாமா பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி.. பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

கோவா தலைநகர் வாஸ்கோடகாமவிலிருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு செல்லும் வாஸ்கோடகாமா-பாட்னா விரைவு ரயில் இன்று அதிகாலை 4.18 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயம் அடைந்ததை, தொடர்ந்து ரயில்வே துறை அமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் அறிவித்திருந்தார்.

Leave a Response