பாசனத்துக்காக இன்று அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு !

edapadi-palanasami

இன்று  அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கிறார்கள்.

அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக இன்று நீர்திறக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். இந்த நீர் திறப்பால் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு மகசூல் பெற வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Response