1946-ல் கட்டிய பில்டிங் நேற்று காலி!

fi

நேற்று பெய்த கனமழை காரணமாக நாகப்பட்டினத்தில் 1946 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தின் ஒரு பகுதி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தீயணைப்பு வீரர்கள் உயிர் தப்பினர்.  கடந்த சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று பெய்த மழையில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

 

Leave a Response