குளச்சல் மீனவனுக்கு அடித்தது லக்!

thirukkai
குளச்சல் துறைமுகத்தில் இருந்து நுாற்றுக்கணக்கான படகுகள் மீன் பிடிக்க செல்கின்றன.  சென்ற ஒரு படகு நேற்று காலை கரை திரும்பியது. இந்த மீனவர்களின் வலையில் 300 கிலோ எடை கொண்ட பெரிய திருக்கை மீன் சிக்கியிருந்தது. ஆனால் அதை முழுசாக கரையில் கொண்டு வருவது சவாலாக இருந்தது. பின்னர் அதை துண்டு துண்டாக வெட்டி கரைக்கு கொண்டு வந்தனர். மருத்துவ குணம் கொண்ட மீன் என்பதால் அதிக விலைக்கு விற்பனையானது.

Leave a Response