பலாத்கார சாமியாருக்கு அரசு வழக்கறிஞர் எடுபிடியா ?

gurdass

சாமியார் ராம் ரஹீம் பலாத்கார வழக்கில் குற்றவாளி என கூறப்பட்ட பின் அவரை ரோஹ்தக் சிறைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் இருந்து ஹெலிகாப்டருக்கு அழைத்துச் செல்லும் காட்சியைக் கொண்ட வீடியோ வெளிவந்துள்ளது. அபோது அரசு துணை அட்வகேட் ஜெனரலாக பணி புரியும் குருதாஸ், சாமியாரின் பெட்டியை ஒரு எடுபிடி போல தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

சாமியாரின் உறவினர்களில் குருதாசும் ஒருவர் என்பதால் அவருக்கு உதவ இவ்வாறு செய்ததாக வழக்கறிஞர் தரப்பில் சொல்லப்பட்டது. ஆயினும் அவர் வேலை நேரத்தில் இது போல நடந்ததற்காக மாநில அரசு அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

Leave a Response