திருநங்கை நஸ்ரியா தேர்வு!

nasiriya 2

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை அடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பில் திருநங்கை நஸ்ரியா பங்கேற்றார் 2ம் நிலை காவலருக்கான உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பில் திருநங்கை நஸ்ரியா தேர்வாகியுள்ளார்.

சமூகத்தில் மேலும் தன்னைப் பேன்ற திருநங்ககைள் அரசு பணியில் பங்கேற்க வேண்டும் என நஸ்ரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Leave a Response