புதிய ஆதாரத்தை சமர்ப்பித்தார் ரூபா!

rupaa

சசிகலா சிறைவிதிகளை மீறி சாதாரண உடையில் வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பும் சிசிடிவி வீடியோ பதிவுகள் மூலம் அம்பலப்படுத்தினார் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா.

ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் சசிகலா தொடர்பான 74 புதிய ஆதாரங்களை ரூபா தாக்கல் செய்தார். அத்துடன் புதிய ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளார்.

sasikala1

பெங்களூரு சிறைக்கு அருகே உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் சசிகலா அடிக்கடி சென்று வந்ததாக ரூபா குற்றம்சாட்டியுள்ளார். சிறையின் நுழைவு வாயில் 1,2 ஆகியவற்ற்றில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருப்பதையும் ரூபா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Leave a Response