ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு எதிரான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் திவ்யபாரதி மீது வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.