மயிலம் அய்யனார் கோவிலில் ஆடி உற்சவம்

aiyyanar
விழுப்புரத்தை அடுத்த மயிலம் கூட்டேரிப்பட்டு ஏரிக்கரை அருகில் உள்ள அய்யனார் சுவாமிக்கு ஆடித் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு நறுமணப் பெருட்களினால் அபிஷேகம், வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். இரவு அய்யனார் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது.

Leave a Response