10ம் வகுப்பு தேர்வு முடிவு : 19-ஆம் தேதி வெளியுடு…

sslc
கடந்த மே 12-ஆம் தேதியன்று பிளஸ் 2 தேர்வுகள் முடிவு வெளியுட்டன. பெரும்பாலும் எல்லா மாவட்டங்களில் நல்ல தேர்ச்சி விகிதம் பெற்றன. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்ப்பும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது திரும்பின. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்பொழுது என்று எதிர்ப்பார்த்தனர்.

அனைவரும் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த நேரம் வரப்போது அதவாது பத்தம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே 19) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பார்த்து கொள்ளலாம் எனவும், மாணவர்கள் அளித்துள்ள மொபைல் எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளிலும் முதல் 3 இடம் பிடித்த மாணவர்கள் விவரம் வெளியிடப்படாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மறு கூட்டலுக்கு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ரூ.305 ஆகவும், மற்ற பாடங்களுக்கு ரூ.205 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Response