வரும் ஏப்ரலில் நடிகை பாவனாவின் திருமணம்


bhavana-koothara‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழில் ஏதும் வாய்புகள் இல்லாதால், கன்னட படங்களில் நடித்து வந்தார். அப்போது பாவனாவிற்கும் கன்னட தயாரிப்பாளருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களது திருமணம் போன வருடமே நடக்க இருந்தது. திடீரென பாவனாவின் தந்தை காலமானதால் அந்த அதிர்ச்சியில் மனமுடைந்து போனார் பாவனா. அதிலிருந்து மீண்டு வந்தபின் திருமணம் நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர். அதன்படி வரும் ஏப்ரல் மாதம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மற்ற நட்சத்திரங்கள் போல் விமரிசையாக நடத்தாமல் எளிமையாக ரிஜிஸ்டர் ஆபிஸில் நடத்த பாவனா விரும்பியதால், அப்படியே நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.


 

Leave a Response