இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ் அப்படின்னு தலைப்பை பார்த்ததும் எந்த தனுஷ் அப்படின்னு நினைக்காதிங்க நம்ம சூப்பர் ஸ்டாரின் மருமகன் தான் அந்த இயக்குநர். தனுஷ்க்கு கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட், ஹாலிவுட் வரைக்கும் மவுசு இருக்கு தனுஷுக்கு எப்போதும் தான் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று மிகவும் ஆர்வமானவர் அதனால் தான் இப்படி ஒரு அவதாரம் எடுத்துள்ளார் என்று நினைக்கின்றோம்.
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகின்றார் அதை அடுத்து தான் நடிக்க உள்ள ஹாலிவுட் படத்துக்கு செல்லவுள்ளதாக கூறியிருந்தார் ஆனால் தற்போது பவர் பாண்டியை இயக்கி முடித்துவிட்டு ஹாலிவுட்டுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“பவர் பாண்டி” ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கவுள்ளார் இதனாலையே இந்த படத்துக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.