அரசியல்
பெண்ணை சரமாரியாக தாக்கிய கவுன்சிலர்: வைரலாகும் வீடியோ!
கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து...
நீ தமிழ்நாட்டிற்குள் கால் வை பார்க்கலாம்: சீரிய வைகோ..! சமாதானப்படுத்திய நிர்மலா சீதாராமன்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் இன்று தான் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது வைகோ மற்றும் நிர்மலா...
போதை ஊசி போடுவதில் தகராறு: அநியாயமாக கொலை செய்யப்பட்ட நண்பன்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, போதை ஊசி செலுத்திக் கொள்ளும் பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில், 22 வயதான வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...
பல்லடத்தில் பெண் தற்கொலை. முதற்கட்ட விசாரணையில் கொலை என தெரியவந்துள்ளது!
பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட...
தமிழ்நாட்டைப் போல் நாமும் இந்திய எதிர்க்க வேண்டும் : ராஜ் தாக்கரே!
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேச மறுப்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என கூறிய நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, தனது கடுமையான...
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதமராக கூடும் :புயலைக் கிளப்பிய பாஜக MP!
பாஜகவில் 75 வயதை கடந்தவுடன் எந்த ஒரு பதவியிலும் தொடர அனுமதிக்கப்படாது என்ற ரூல்ஸ் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த...
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமி காலி: திருமாவளவன்!
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனை பாஜக உறுதிப்படுத்திய...
மீண்டும் சர்ச்சையில் சிக்கும் விஜய்யின் பேச்சு!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் பொது கூட்டத்தினை நடத்தி இருக்கும் நிலையில், விவாகாரமாக மீண்டும் சிக்கி இருக்கும் தகவல் ரசிகர்களை...
இது தமிழக வெற்றி கழகம் அல்ல தமிழக லாட்டரி கழகம்: அண்ணாமலை விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொது குழு கூட்டம் நடைபெற்ற போது பாஜக மற்றும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன்...
மார்பை தொடுவது பலாத்காரம் ஆகாதா? அதிரடியாக பறந்த உச்ச நீதிமன்ற நோட்டீஸ்!
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்....










