அரசியல்
ஐ பெரியசாமியை ஓரங்கட்டுகிறாரா அர சக்கரபாணி?
திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் R அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது...
முதல்வரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை!
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா...
30 ஆண்டுகளாக திருநங்கையாக நடித்து இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்கதேச நபர் : அதிரடி காட்டிய உளவுத்துறையினர்!
வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்ற நபர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 10வது வயதில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவினார். மும்பையில்...
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதி!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மாதந்திர மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்....
நூதன திருட்டின் மூலம் மணப்பெண்ணின் நகையை திருடிய கும்பல்
திருமண மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதற்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கு கிடையாது.. நேற்று நாமக்கல்லில் ஒரு பெண், 11...
‘சொன்னதை செய்வோம்.. செய்வதைத்தான் சொல்வோம்’ என்று உரைத்த கலைஞரின் மகன் நான்: முதலமைச்சர் மு க ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு...
அரசுத் துறைகளின் நிர்வாகத்தை உயர் நீதிமன்றம் வழி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது: கோர்ட் அதிரடி உத்தரவு!
நெல்லை மாவட்டம் பொது ஜன பொது நல சங்கத் தலைவர் முகமது அயூப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: நெல்லையிலிருந்து...
முதலமைச்சர் வருத்தம் தெரிவித்தார்: அஜித் குமாரின் தாயார் கண்ணீர் பேட்டி!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர், விசாரணையின்போது போலீஸ் அடித்ததில் பரிதபமாக உயிரிழந்தார்....
அஜித் குமார் மரணத்திற்கு காரணமாக இருக்கும் பெண்ணின் பேட்டி: வைரலாகும் வீடியோ!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார் , காவல்துறையால் விசாரணைக்காக...
அஜித் குமாரின் லாக்கப் மரணம் குறித்து போலீசாருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த...










