க்ரைம்

உத்ரபிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டம் ராம்நகரி பகுதியில், மனிதனியமற்ற சம்பவம் ஒன்று சமூகத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஒரு வெறிச்சோடிய சாலையில், வயதான தாயை வாகனத்தில்...

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38), ஸ்பீக்கர் பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர், ரெபேக்கா என்பவரை திருமணம் செய்திருந்தார்....

வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்ற நபர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 10வது வயதில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவினார். மும்பையில்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு...

நெல்லை மாவட்டம் பொது ஜன பொது நல சங்கத் தலைவர் முகமது அயூப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: நெல்லையிலிருந்து...

இன்றைய காலகட்டத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சிறு குழந்தை முதல் 60 வயது...

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர், விசாரணையின்போது போலீஸ் அடித்ததில் பரிதபமாக உயிரிழந்தார்....

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார் , காவல்துறையால் விசாரணைக்காக...

நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த...