க்ரைம்

மகாராஷ்டிராவின் புனே நகரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு சென்று இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று 26...

ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்தலமான பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று நடந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 28 சுற்றுலா பயணிகள் மரணமடைந்தது நாட்டையே...

லோன் ஆப் மூலம் ₹2000 கடன் வாங்கியதால் மனைவியின் படங்களை ஆபாசமாக மார்டின் செய்து மிரட்டிய கும்பலால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தற்கொலை...

சென்னை விருகம்பாக்கத்தில் ஸ்ரீ விஷ்ணுகுமார் என்பவர் வசித்து வருகின்றார். youtubeரான இவர் த வெ க கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறியப்படுகிறார். இவர் நண்பர்...

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது சொந்த ஊர் இட்டமொழி அருகே உள்ள அழகப்பபுரம். இவர் கோவையில் ஒரு...

2015-ல் திருமணமான பெண் ஒருவர், தனது மாமனார் மீது பாலியல் வன்முறைக்கு முயற்சி செய்ததாகவும், அதைப் பற்றிக் கணவரிடம் கூறியபோது, கணவரே தன்னை அடித்ததோடு,...

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து கழக பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நடத்துனர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்...

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா (27). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற இரண்டரை...

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தண்ணீர் இல்லாத கிணற்றில் கடந்த 14ம் தேதி பிணமாகக்...

கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வெங்கட்டப்பா (வயது 56). இவருடைய மனைவி பாப்பம்மா (வயது 45). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள...