க்ரைம்
அம்மா மகன் இறந்த நிலையில் பல நாட்கள் வெறும் சாக்லேட்டை மட்டுமே உண்டு வாழ்ந்து வாழ்ந்த நான்கு வயது சிறுமி: அமெரிக்காவில் அதிர்ச்சி!
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் பிராங்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 38 வயதான லிசா காட்டன் மற்றும் அவரது எட்டு வயது மாற்றுத்திறனாளி மகன்...
மது போதையில் நண்பனை அடித்துக் கொன்றது கூட தெரியாத இளைஞர்: மதுரையில் மீண்டும் பரபரப்பு!
மதுரை மாநகர் உலகனேரி ராஜிவ்காந்திநகர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (27) என்ற ஆட்டோ ஓட்டுனரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த லோடுமேனாக பணிபுரிந்துவரும் தமிழரசன்...
மது குடிக்க பணம் கேட்டு இளைஞரை அறிவாளால் வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்த முதியவர்: மதுரையில் பரபரப்பான சம்பவம்!
மதுரை மாவட்டம் ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அழகு பாண்டி மீது அடிதடி,...
மெஹந்தி போட வந்த அக்கா தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர்: உபியில் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்தாஸ் புற அருகே உள்ள கிராமத்தில் நடந்த திருமணத்திற்காக மெஹந்தி போட அக்கா தங்கை வந்துள்ளனர். மருதாணி வைத்த பிறகு அவர்கள்...
கள்ளக்காதலனுக்கு வேற ஒரு கள்ள உறவில் கள்ளக் காதலியின் மீது சந்தேகம்: ஆபாச படம் எடுத்து வெளியிட்ட கள்ளக்காதலன்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள கிராமத்தில் 33 வயது உள்ள திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 மகன்கள்...
சப்தம் அதிகமாக உள்ளது என்று கேட்டதற்காக இப்படியா!
அம்பாஜோகாய் அருகே உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் ஞானேஷ்வரி அஞ்சன் என்ற இளம்பெண் அங்குள்ள கோவிலில் இருந்து வரும் ஓசையால் அவதிப்பட்டு போலீசில்...
ஆறு மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் தோண்டி எடுத்து பரிசோதனை!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது மனைவி அஞ்சலை(33). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு 17 வயதாகிறது....
பணத்திற்காக கணவனை ஏமாற்றி திருமணம் செய்த பெண் : குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் வழக்கு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஐகுந்தம் கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தில்பாஷா(36). இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார்...
கள்ளக்காதல் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் மகள் குளிக்கும் நிர்வாண படத்தை இணையத்தில் வெளியிட்ட தாய் : மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
உணவின் இப்போ வாடி பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் 36 வயதான தாயும் 24 வயது கள்ளக்காதலனும் கைது...
இருட்டு கடை என்று தான் பெயர். அந்த குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் கடன் உள்ளது! – கனிஷ்கா மாமனார் பேட்டி!
திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்காவிற்கும் கோயம்புத்தூரை சார்ந்த பல்ராம் சிங்கக்கும் கடந்த பிப்ரவரியில் தான் கல்யாணம் நடந்தது. இருவருக்கும் திருமணமாகி 40 நாட்களே...