தமிழ் செய்திகள்
தூத்துக்குடி நவீனரக விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை...
திருமணமான பத்தே நாளில் இரண்டு மாத கர்ப்பமாக இருக்கும் புது மணப்பெண் : மணமகனின் நண்பனுக்கு போலீசார் வலைவீச்சு!
சேலத்தில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்த நிலையில், 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. கருவை கலைக்க இன்சூரன்ஸ் ஆபீசரிடம்...
அதீத பாசத்தால் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38), ஸ்பீக்கர் பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர், ரெபேக்கா என்பவரை திருமணம் செய்திருந்தார்....
பாஜக ஒன்றும் ஏமாற்றும் கட்சி கிடையாது : பாஜக நிர்வாகி அண்ணாமலை!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதில் இரு...
ஐ பெரியசாமியை ஓரங்கட்டுகிறாரா அர சக்கரபாணி?
திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் R அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது...
முதல்வரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை!
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா...
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதி!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மாதந்திர மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்....
நூதன திருட்டின் மூலம் மணப்பெண்ணின் நகையை திருடிய கும்பல்
திருமண மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதற்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கு கிடையாது.. நேற்று நாமக்கல்லில் ஒரு பெண், 11...
‘சொன்னதை செய்வோம்.. செய்வதைத்தான் சொல்வோம்’ என்று உரைத்த கலைஞரின் மகன் நான்: முதலமைச்சர் மு க ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு...
அரசுத் துறைகளின் நிர்வாகத்தை உயர் நீதிமன்றம் வழி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது: கோர்ட் அதிரடி உத்தரவு!
நெல்லை மாவட்டம் பொது ஜன பொது நல சங்கத் தலைவர் முகமது அயூப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: நெல்லையிலிருந்து...










