ஆன்மிகம்

உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா இன்று முதல் துவங்குகின்றது. உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்....

பழனி முருகன் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகின்றது. நம் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான 3-வது...

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரெசாய் மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரில்  வைஷ்ணவ தேவி குகைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில்  சைத்ர (வசந்த) நவராத்திரி விழா விமரிசையாக...

திருப்பதி ஸ்ரீ கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சிறிய சேஷ வாகனத்தில் கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீ கோதண்ட ராமசாமி...

வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் 12 நாள் பங்குனி திருவிழா மார்ச் 21-ம் தேதி கோலாகலமாக தொடங்குகின்றது. திருவிழாவில் கொடியேற்றம், பஞ்சமூர்த்தி, சந்திரசேகர சுவாமிகள் பவனி,...

இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், அங்கு 5வது நாளாக பல தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் மேலும் 20 நாட்கள்...

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் புதன்கிழமை வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது. திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில்...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா என்ற பகுதியில் தேவியோடு ஸ்ரீவிதாவுரி வைத்யனாதா கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள காளி சிலைக்கு மனித...

காளையார் கோவில் தேர் பவனியின் போது நடந்த நிகழ்வு!!!! ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள...

வரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த...