செய்திகள்
7 வருடங்களுக்கு பிறகு வரும் “தல பொங்கல்”!!
அடுத்த வருடத்தின் ஆரம்பமே அஜீத்குமாரின் ரசிகர்களுக்கு கோலாகலமான வருடமாக இருக்கும். விஜயா productions சார்பில் சிவா இயக்கத்தில் அஜீத்குமார் ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும்...
மரியானை கண்டு கொள்ளவில்லையா ஆஸ்கார்??
பொதுவாக பெரிய ஹீரோக்கள் மற்றும் பிரபல இயக்குனர்களின் படங்கள் தமிழில் வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியாகும். சமீபத்தில் கூட சூர்யா நடித்த சிங்கம்...
சிம்பு, ஹன்ஷிகா காதல்! இது Official!
தமிழ் சினிமாவில் கை நிறைய படங்களோடு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா. தற்போது சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’...
தனுஷூக்கு ரெண்டு, சமந்தாவுக்கு ரெண்டு!!
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா...
வாலி மறைவிற்கு வைரமுத்து எழுதிய இரங்கல் அறிக்கை!
50 ஆண்டுகாலமாக தமிழ் திரையுலகில் கோலோச்சி கொண்டிருந்த பெருமைமிகு கவிஞர் வாலி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு தமிழ் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள்...
சிம்புதேவன் இயக்கத்தில் அருள்நிதி!
ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகிறது. இந்த படத்தில் அருள்நிதி நடிக்கிறார். இந்தப் படத்தை 'இம்சை அரசன் 22-ம்...
வாலிபக்கவிஞர் வாலி இயற்கை எய்தினார்!
தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், 50 ஆண்டுகாலமாக ஓய்வில்லாமல் பாடல் எழுதி வந்த, பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி...
மரியான் படப்பிடிப்பில் தனுஷ் – பரத்பாலா மோதல் உண்மைதானா??
மரியான் படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் மரியான் படக்குழுவினர். அப்போது, படப்பிடிப்பில் உங்களுக்கும் தனுஷுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகினவே, உண்மைதானா? என்று...
ராஜா, ரஹ்மான் பாடல். அமிதாப், ஷாருக் கலந்து கொள்ளும் இந்திய சினிமா 100!
இந்திய சினிமா தொடங்கி நூறாண்டுகள் நிறைவடைகின்றன. இதற்கான விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை நடக்கிறது....
ஆண் பிள்ளைகள் வளர்ப்பை பற்றி சொல்லும் “கலைந்த கனவுகள்”!
பெண் பிள்ளைகளைப் போல, ஆண் பிள்ளைகளையும் கவனமாக வளர்க்க வேண்டும். கண்டு கொள்ளாமல் விட்டால் தவறான பாதையில் சென்று வன்முறையில் சிக்கி அவர்கள் அழியும்...