செய்திகள்
பாஜக ஒன்றும் ஏமாற்றும் கட்சி கிடையாது : பாஜக நிர்வாகி அண்ணாமலை!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதில் இரு...
ஐ பெரியசாமியை ஓரங்கட்டுகிறாரா அர சக்கரபாணி?
திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் R அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது...
முதல்வரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை!
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா...
30 ஆண்டுகளாக திருநங்கையாக நடித்து இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்கதேச நபர் : அதிரடி காட்டிய உளவுத்துறையினர்!
வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்ற நபர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 10வது வயதில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவினார். மும்பையில்...
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதி!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மாதந்திர மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்....
நூதன திருட்டின் மூலம் மணப்பெண்ணின் நகையை திருடிய கும்பல்
திருமண மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதற்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கு கிடையாது.. நேற்று நாமக்கல்லில் ஒரு பெண், 11...
‘சொன்னதை செய்வோம்.. செய்வதைத்தான் சொல்வோம்’ என்று உரைத்த கலைஞரின் மகன் நான்: முதலமைச்சர் மு க ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு...
அரசுத் துறைகளின் நிர்வாகத்தை உயர் நீதிமன்றம் வழி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது: கோர்ட் அதிரடி உத்தரவு!
நெல்லை மாவட்டம் பொது ஜன பொது நல சங்கத் தலைவர் முகமது அயூப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: நெல்லையிலிருந்து...
சிறுமி பாலியல் பலாத்காரம்: அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் செஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். பட்டியலின பழங்குடி வகுப்பை சேர்ந்த இவரது மகளுக்கு 8 வயது...
தாய் என்றும் பாராமல் வெறும் 35 ஆயிரம் ரூபாய் கடனுக்காக அம்மாவை பிள்ளை முன் கற்பழித்த கொடூரன்!
இன்றைய காலகட்டத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சிறு குழந்தை முதல் 60 வயது...










