செய்திகள்

ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். ஈ.சி.ஆர் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு,...

2024 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் நாதக சார்பில் போட்டியிட்டவர் ஜெகதீச பாண்டியன். 26 ஆண்டுகளாக இக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். தற்போது கட்சியில்...

தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளின் உள்ளன. அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தப்படவில்லை. இதற்கு திமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை...

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் ஆளும் திமுக, ஆட்சியை தவறவிட்ட அதிமுக இடையே கடும் போட்டி நிலவவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக...

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது புதிதாக விஜய் களத்தில் இறங்க உள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த...

தவெகவிற்குள் நுழைந்துள்ள முக்கிய புள்ளிகளால் தன்னுடைய நிலை பரிதாபமாக போய்விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா,...

மதுரை மாவட்டம் மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதான ஞானசேகரனின் மொபைல் ரெக்கார்ட் என்னிடம் உள்ளது....

நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியனும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

வடசென்னையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' வடசென்னை வளர்ந்த சென்னையாக...

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதலே, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும்,...