தலைப்பை பார்த்தவுடன் யார் அந்த கவிஞர்னு யோசிக்கிறீங்களா? விஷயம் என்னன்னா, கவிஞர் ப.விஜய் ஒரு படத்தை இயக்கப்போகிறார். அதற்கு உறுதுணையாக ஆக்ஷன் கிங் அர்ஜுனும்,...

இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன் தங்களது படைப்பைப் பற்றி பேசும்போது, "கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் தமிழக அரசு 144...

'மிராக்கிள் எண்டர்டைன்மென்ட்' தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு,...

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல்...

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை...

தற்போது நடந்துகொண்டிருக்கும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எல்லோரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சினிமாத்துறையில் உள்ள சில பிரபலங்கள் தங்களுடைய சம்பளத்தை தானாகவே...

'சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், 'மினி ஸ்டுடியோ' நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்...

தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கிறது. இந்தியாவில் 43 நாட்கள் ஊரடங்கு முடிந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறந்திருப்பது...

தற்போது நடக்கும் கொரோனா தொற்று பிரச்சனையால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே பொழுதுபோக்கு சினிமாவாக இருக்கிறது. தற்போது ஜோதிகா நடித்திருக்கும் "பொன்மகள் வந்தாள்"...

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு தனியார் விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா கலந்துகொண்டார். அப்போது அந்த விழாவில் பேசிய ஜோதிகா,...