Tag: காவிரி
காவிரியில் 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது : நதியோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுகொள்..!
காவிரியிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி நதியோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கபினி அணையில் இருந்து...
தமிழர் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு திமுக நாடகம் ஆடுகிறது:அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!
தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்னைகளில் தமிழர் பிரச்னைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, இப்போது திமுக நாடகம் ஆடுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பட்ஜெட்...
காவிரி வழக்கு: மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது-அய்யாக்கண்ணு பரபரப்பு பேச்சு..!
காவிரி விவகாரத்தை மேலும் 6 நாட்கள் தாமதப்படுத்தி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருப்பது தமிழக விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்வதாக உள்ளது என்று தென்னிந்திய விவசாயிகள்...
திமுக உள்ளிட்ட எந்த கட்சி அழைத்தாலும் மக்களுக்காக பாகுபாடு இன்றி போராடுவோம்-தினகரன்
மக்கள் பிரச்னைகளுக்காக கட்சி பாகுபாடு இன்றி போரட வேண்டும், எனவே, திமுக உள்ளிட்ட எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் சேர்ந்து போராட நாங்கள் தயாராக உள்ளோம்...
நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் ராமதாஸ் அறிக்கை.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சம்பா நெல்லை கொள்முதல் செய்ய போதுமான அளவில்...
கருகும் காவிரி டெல்டா.. தண்ணீர் பெற்று தருமா..? தமிழக அரசு. பி.ஆர்.பாண்டியன் அறிக்கை.
கருகும் காவிரி டெல்டா பாதுகாக்க 10000 கன அடி தண்ணீர் விடுவிக்க முதன்மை பொறியாளர் உறுதி. பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் தகவல்..மேலும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது...