Tag: பொன். ராதாகிருஷ்ணன்

பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூரில்...

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது...

தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது என்று பாஜக எம்பி. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்து இருக்கிறார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் வெற்றிக்கு பின், பாஜக எம்.பி...

அண்மையில் சென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷா, இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் இடம் வகிக்கிறது என கொளுத்திப் போட்டுவிட்டு சென்றார். இதைத் தொடர்ந்து...

வரும் லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் மோடி தலைமையில், பா.ஜ.க, ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்....

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றால் முதலமைச்சராகி விடலாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்; மக்கள் நினைத்தால் மட்டுமே முதலமைச்சராக முடியும் என்று அமைச்சர்...

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாகவும், அவர்கள் தமிழக மலைகளை பயிற்சி களமாகவும் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சட்டியிருந்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இதற்கு தமிழக...

''எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், 'நீட்' தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில்...

ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராடியவர்கள் வேறு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார்...