Tag: பிரதமர் மோடி
மீண்டும் திருப்பம்! விஷால் வேட்புமனு ஏற்கப்படுவதற்கு வாய்ப்பு! ..
விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்து பின் மறுத்த 2 பேரும் இன்று மாலை 3 மணிக்குள் விளக்கமளித்தால் மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல்...
என் வேட்புமனுவை நிராகரிச்சுட்டாங்க: மோடி, ஜனாதிபதியிடம் விஷால் புகார்!
தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்....
பிரதமர் பங்கேற்கும் விழாவைப் புறக்கணித்த தீபிகா படுகோனே!
‘பத்மாவதி’ படத்தால் தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், மத்திய அரசு விழாவைப் புறக்கணிக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள...
சர்வதேச நீதிமன்ற நீதிபதிக்கு – பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் பாராட்டு
நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக(ஐ.சி.ஜே.) இந்தியர் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்...
அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுக்கும் யஷ்வந்த் சின்ஹா..!
பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூட்டணியால் இந்திய பொருளாதாரம் ஊனமாகி ஒற்றைக்காலில் நிற்பதாகவும் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு...
மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்
பிரதமர் மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக உள்ளனர் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று...
ஜி.எஸ்.டியை ரத்து செய்யாவிடில் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு!
தீப்பெட்டி மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாவிட்டால் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளோம் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
‘என் மகனும் அமித்ஷா மகனும் விசாரிக்கப்பட வேண்டும்’:யஷ்வந்த் சின்ஹா
முன்னாள் பா ஜ க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஊழல் விவகாரத்தில் என் மகனும் விசாரிக்கப் பட வேண்டும், அமித்ஷாவின் மகனும் விசாரிக்கப்பட...
பணமதிப்பிழப்பு: கன்னியாகுமரியில் காங்கிரஸார் நூதன போராட்டம்
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர், கறுப்பு சேலை கட்டி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில்...
125 கோடி மக்களுக்கும் துன்பத்தை உருவாக்கிய நாள் இன்று!-ஸ்டாலின்
பணமதிப்பு இழப்பு அறிவிப்பு நாள் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று மதுரையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார். நவம்பர் 8ம் தேதி வேதனைகள் நிறைந்த நாள்...