அஜித்குமாரின் படத்தை புறக்கணிக்கும்! பிரபல கன்னட நடிகர்…
தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிய " என்னை அறிந்தால் " திரை படம் கன்னடத்தில் மொழி பெயர்த்து இன்று கன்னட திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்த...
புதிதாக “ஆப் ” அறிமுகப்படுதிய ரயில்வே…
ரயிலில் பயனிக்கும் பயணிகள் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மொபைல் ‛ஆப்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் செயலி மூலம் பயணம் தொடர்பான அனைத்து...
தெலுங்கான மாணவிகளுக்கு வந்த சோதனை!…
தெலுங்கானாவில் உள்ள ரெசிடன்சியல் பெண்கள் கல்லூரியில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா அரசு...
குழந்தைகள் கடத்தல்!!! கைது செய்யப்பட்ட பாஜக பெண் தலைவர்
மேற்குவங்க மாநிலத்தில் குழந்தை கள் கடத்தலில் தொடர்புடைய பாஜக பெண் தலைவரை இந்திய நேபாள எல்லையில் சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி...
தண்ணீர் இல்லாமல் தவிக்கும்!!! பெங்களூர் வாசிகள்….
தமிழகத்தில் மட்டுமின்றி தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவிலும் வறட்சி நிலவுவதால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வருகின்ற மே மாதத்தில் இருந்து.கர்நாடகாவின் தலைநகரின்...
குளிர்பான ஆலைகலளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க ஐகோர்ட் அனுமதி!!!!
தாமிரபரணியில் தண்ணீர் எடுத்துக்கொள்ள பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.திருநெல்வேலியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோகோ கோலா...
ஜெ’ வை விமர்சிக்காதே! சசிகலா’வை விமர்சி! ஸ்டாலின்…
தி.மு.க. செயல்தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் மறைந்த முன்னால் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவை விமர்சிப்பதை தவிர்த்து, சசிகலாவை கடுமையாக விமர்சியுங்கள்' என, தனது கட்சியின் பேச்சாளர்களுக்கு,...
இந்தவருடம் வெயிலின் தாக்கம் அதிகம்…..
இந்த ஆண்டு கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் கடந்த வருடத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மார்ச் முதல் மே...
மக்கள் பணத்தில் எம்.எல்.ஏ’களுக்கு சொகுசு வீடு கொடுக்கும் தெலுங்கானா அரசு…
தெலங்கான அரசு ஹைதராபத்தில் தங்களது ஒவ்வொரு எம்.எல்.ஏ வுக்கு 1 கோடி நிதி ஒதிக்கி சொகுசு பங்களா கட்ட திட்டமிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர்...
நெடுவாசல் போராட்ட குழுவினர் முதல்வரை சந்தித்தனர்…
புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டக்குழுவினர், தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினர்.புதுகோட்டை மாவட்டம் நெடுவசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்...