“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..
மனிதன் இயற்கையைப் புறக்கணித்து தீங்கு செய்வதைக் கண்டித்தும் எச்சரித்தும், இயற்கை மனிதர்களுக்குப் பாடுவதாக ஓர் ஒற்றைப் பாடல் ஆல்பம் உருவாகியிருக்கிறது. இதை இசையமைப்பாளர் தன்ராஜ்...
சீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..
இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதல் பெரும்...
இன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..
ஒருபுறம் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருந்தாலும், மறுபுறம் சத்தமே இல்லாம அதிகரித்துக்கொண்டு இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. கடந்த...
ஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..
கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,065 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,974 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2003 பேர்...
பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் ஏன் மறைக்கிறார்? ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும்,...
இந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..
லடாக் எல்லையில் கடந்த பல வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதட்டம் நீடித்து வந்த நிலையில் இன்று இந்தியா - சீனா எல்லைப்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது ! அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..
கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தால் பெரிய அளவில் வேலையின்மை மற்றும் வணிகங்கள் அழிவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை...
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..
அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில்...
இதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..
தமிழகத்தின் சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக, நேற்று தமிழக அரசு சென்னை மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு...
இந்த முழு ஊரடங்கையாவது முறையாக அமல்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்..
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள விவகாரம் குறித்த மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பதிவில், “முழு ஊரடங்கு அமலாகும் என்பது வதந்தி என்று இரண்டு...