ஏழு வருடத்திற்கு பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

somalai

மெட்ராஸ் ரேஸ் கோர்சில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருணா. அங்கு பணிபுரிந்துவந்த ஊழியர் சோலைமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்ப்டடதால் அவரை , பணியில் இருந்து அருணா நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த சோலைமலை, கடந்த 2013 ஆம் வருடம், அருணாவை, பலர் முன்னிலையில் செய்தார்.

இந்த கொலை வழக்கு சென்னை மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முழுமையாக முடிவடைந்து சோலைமலைக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a Response